Category: கடலூர்

வடலூர் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றங்கால் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடலூர் அருகே கொளக்குடியில் பெரிய ஏரி உள்ளது. என்.எல்.சி.இரண்டாம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் பாதிரிக்குப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் பாதிரிக்குப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவா் என்.முத்துலிங்கம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்புச் செயலா் சொரத்தூா் இரா.ராஜேந்திரன்,…

கடலூர் அருகே கடலில் ராட்சத திமிங்கலம் செத்து மிதந்தது. அது இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் அருகே தாழங்குடா மீனவர்கள் நேற்று வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கடல் பகுதியில் ராட்சத திமிங்கலம் ஒன்று செத்து மிதந்தது. அந்த திமிங்கலத்தை…

சிதம்பரம்:சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தில் ஆழ்துளை கிணறின் பணிகளை கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்!

சிதம்பரம்:சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி பொன்னாங்கண்ணி மேடு கிராமத்தில் ஆழ்துளை கிணறின் பணிகளை கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்! சிதம்பரம் சட்டமன்ற தொகுதி குமராட்சி ஊராட்சி ஒன்றியம் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சி பொன்னாங்கண்ணி…

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் காவலர்களுக்கு முகக்கவசம் கிருமிநாசினி வழங்கப்பட்டது!

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் காவலர்களுக்கு முகக்கவசம் கிருமிநாசினி வழங்கப்பட்டது! கடலூர் கிழக்கு மாவட்டம் புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கொரோனா நோய் தொற்று…

கடலூர் மாவட்ட முதியோர்களின் நலனை காக்கும் வகையில் 822000 9557 என்ற சேவை எண் அறிமுகம்!

கடலூர் மாவட்ட முதியோர்களின் நலனை காக்கும் வகையில் 822000 9557 என்ற சேவை எண் அறிமுகம்! கடலூர் மாவட்ட முதியோர்களின் நலனை காக்கும் வகையில் ஹலோ சீனியர்…

கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க விண்ணப்பித்தது ஓஎன்ஜிசி!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கேட்டுள்ளது.…

சிதம்பரம்: நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மகளீரணி சார்பில் அரிசி மளிகை பொருட்கள் வழங்கல்!

சிதம்பரம்: நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மகளீரணி சார்பில் அரிசி மளிகை பொருட்கள் வழங்கல்! சிதம்பரம்: நகர தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் மகளீரணி சார்பில்…

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலை!

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் குறுவை நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் கவலைகடலூா் மாவட்டத்தில் செழிப்பான நிலப் பகுதியான குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் மணிலா, எள்,…

கடலூர்: மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி கடலூரில் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு…