கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் அனுமதியின்றி தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு.
75-வது சுதந்திர தின விழாவான நேற்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட, மத்திய அரசு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
75-வது சுதந்திர தின விழாவான நேற்று (திங்கட்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி வீடுகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி கொண்டாட, மத்திய அரசு…
கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதியினருக்கும் அவரவர் மக்கள் தொகை ஏற்ற…
ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் சி.பி.எஸ்.இ, பள்ளியில் 76-வது சுதந்திர தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஷெம்போர்டு ப்யூச்சரிஸ்டிக் பள்ளியின் முதல்வர் திருமதி.A.லதா தலைமையில் நடைபெற்ற 76-வது சுதந்திர தினவிழாவில் பள்ளியின்…
கடலூர்: மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக சுதந்திர தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ்…
சிதம்பரம் ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை, மற்றும் அமரர் மிஸ்ரிமல் மகாவிர் சந்த் ஜெயின் நினைவாக சிதம்பரம்…
கடலூர் மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா பேரணி சிதம்பரம் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி…
கடலூர் பீச் ரோடு பாக்கு மரசாலை அருகே தமிழர் மரபுக்களை பயிற்சி மாணவர்கள் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மாணவர்கள் கொண்ட சிலம்ப மாணவ மாணவிகள்…
சிதம்பரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் காந்தி சிலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் பிடித்து…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடலூர் மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி சார்பாக 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு…
சிதம்பரம் வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோரம் உள்ள திட்டுக்காட்டூர், கீழ குண்டல பாடி, ஜெயகொண்டபட்டினம், அக்கரை ஜெயகொண்டபட்டினம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குள் தண்ணீர்…