Category: # கடலூர் மாவட்டம்

கடலூர்: பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல். மூன்று மாணவர்கள் காயம்

பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும்…

சிதம்பரம்: சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, ஜி. எஸ். ஆர்த்தோ கேர் மற்றும் ஹெல்த் லைன் இணைந்து இலவச ஆர்த்தோ முகாம்

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, ஜி. எஸ். ஆர்த்தோ கேர் மற்றும் ஹெல்த் லைன் ரத்த பரிசோதனை மையம் இணைந்து சிதம்பரம்…

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை பணியாளருக்கு பாராட்டு சான்றிதழ்

சிதம்பரம் நகராட்சியில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கும் சார்பில், என் குப்பை, ஏன் பொறுப்பு என்ற விழிப்புணர்ச்சி மற்றும் தூய்மை பணியாளருக்கு பாராட்டு சான்றித வழங்கும் நிகழ்ச்சியும்…

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு

சிதம்பரம் அடுத்த கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட 12 வது வார்டு பிச்சிப்பாளையம் கிராமத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டு அதன் திறப்பு…

சிதம்பரம்: கிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பவானி தலைமை தாங்கினார். பேரூராட்சி…

சிதம்பரம்:மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி

சிதம்பரம் மருந்து வணிகர்கள் சங்கத்தின் சார்பாக கீரப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவர்கள்…

சிதம்பரம்: பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து…

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஐயா மூப்பனார் பிறந்தநாள் விழா!

சிதம்பரத்தில் நகர தமிழ் மாநில தலைவர் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு நகர தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். முன்னிலையாக மாவட்ட துணைத் தலைவர் கே…

சிதம்பரம்: கீழமணக்குடி ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்து மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சிதம்பரம் அருகே உள்ள கீழமணக்குடி கிராமத்தில் ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர்,…

கடலூரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கோவில்களின் உண்டியல்களை உடைத்து திருட்டு

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோட்டில் நாகம்மாள் கோவில் அமைந்துள்ளது. நேற்று கோவிலில் பூஜை முடிந்ததும், பூசாரி கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை…