Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் மாபெரும் கோலப்போட்டி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் மாபெரும் கோலம் போட்டி ஆறுமுக நாவலர் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சிதம்பரம் தலைவர்…

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீநந்தனார் வீதியுலா!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு, நாயன்மார்களில் ஒருவரான ஸ்ரீநந்தனார் வீதியுலா நடைபெற்றது. சிதம்பரம் ஓமக்குளம் நந்தனார் மடத்தில் உள்ள சௌந்தரநாயகி சமே…

தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜிகே வாசன் பிறந்தநாள் விழா

கடலூர் மத்திய மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக மக்கள் தலைவர் ஜிகே வாசன் பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் K ரஜினிகாந்த் தலைமை…

சிதம்பரத்தில் நபிகள் நாயகம் 1500 வது பிறந்தநாள் விழா

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நபிகள் நாயகம் 1500 ஆவது பிறந்தநாள் விழா என முப்பெரும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது அன்வர் அலி தலைமை தாங்கினார்.மாநில…

சிதம்பரம் வழக்கறிஞர் சங்கர் சார்பில் நகல் எரிப்பு போராட்டம்!

இ- ஃபைலிங் முறையை கைவிடக் கோரி சிதம்பரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில்சங்கத்தின் துணைத் தலைவர் பி. சங்கர் தலைமையில் உயர் நீதிமன்ற உத்தரவு நகலை எரித்து வழக்கறிஞர்கள்…

சிதம்பரம் கனகசபை நகர் சித்தி விநாயகர ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா

சிதம்பரம் கனகசபை நகர் தருமையாதீனம் ஸ்ரீ கயிலை குருமணிகள் திருமண மண்டபத்தில் எழுந்தருளியுள்ள சித்தி விநாயகர் ஆலயத்திற்கு,ஸ்ரீ ஞானப்பிரகாசம் குளக்கரை தென் மேற்கு மூலையில் எழுந்தருளியுள்ள தருமையா…

சிதம்பரம் குருநமச்சிவாயர் மடம் குடியிருப்போர் நல சங்க கூட்டம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரம், வேங்கான் தெருவில் ஸ்ரீ குருநமச்சிவாயர் மடம் என்கிற தனியார் மடம் உள்ளது.மறைந்த டிரஸ்டி வைத்தியநாத அய்யரிடம் தரை வாடகைக்கு காலி மனை…

கடலூர் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கிய ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் சிறப்பு திட்டமான மகளிர் காண ரத்த சோகை கண்டறிந்து சிகிச்சை வழங்கும் ரத்த சோக இல்லா மாவட்டம் என்ற திட்டத்தின் ஒரு…

கடலூர்:பரங்கிப்பேட்டையில் மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன்…

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட்

அண்ணாமலை நகர் பேரூராட்சியில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்களுக்கு மழை கோட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி தலைமை தாங்கினார் பேரூராட்சி…