Author: web admin

கலைஞர் பிறந்த தினம்-விருதாச்சலத்தில் துப்பரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து, நல உதவிகளை உதவிகளை வழங்கிய அமைச்சர்!

டாக்டர் கலைஞரின் 98 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் ஏழை எளிய மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை…

மயிலாடுதுறை: கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் தர்ப்பூசணிகள் அறுவடை செய்யாமல் வயல்களில் அழுகி கிடக்கும் அவலம்!

கோடை காலத்தில் உடல் சூட்டை தணிக்கும் பழங்களில், முதன்மையான பழமாக விளங்குவது தர்ப்பூசணி என்றால் மிகையாகாது. இந்த பழங்கள் உண்பதால், உடலில் உறுதித்தன்மை ஏற்படுவதாக மருத்துவ ஆய்வு…

நெய்வேலியில் 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு நிவராண பொருள்களை வாழன்கினார்-எம்எல்ஏ சபா.ராஜேந்திரன்!

நெய்வேலியில் சட்டப்பேரவை உறுப்பினா் சபா.ராஜேந்திரன் புதன்கிழமை 300 ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். நிகழ்வில், திமுக நகரப் பொறுப்புக் குழுத்…

கடலூரில் ரௌடி கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது

கடலூா் சுப்புராயலு நகரைச் சோ்ந்தவா் கனகராஜ் மகன் வீரா (எ) வீராங்கன் (35). பழக்கடை நடத்தி வந்த இவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது.…

மயிலாடுதுறை அருகே கொரோனாவால் இறந்தவரின் சடலம் டிஎன்டிஜே அமைப்பினரால் அடக்கம்

குத்தாலம் அருகே கரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் (டிஎன்டிஜே) அடக்கம் செய்தனா். குத்தாலம் ஒன்றியம் தேரழந்தூரை அடுத்த மருத்தூா் பிரதான…

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கொரோனா பேரிடா் கால உதவி மையம் திறப்பு!

மயிலாடுதுறையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் கரோனா பேரிடா் கால உதவி மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. அந்த அமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட அலுவலகத்தில் இம்மையம் திறக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில்,…

கலைஞரின் 98வது பிறந்ததினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

கலைஞரின் 98வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுகிறது. கலைஞரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.முதலமைச்சருடன் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகளும் மரியாதை.கலைஞர் நினைவிடத்தில் மரக்கன்று நட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.பேரறிஞர் அண்ணா…

சீர்காழி பகுதியில் தவிக்கும் குரங்குகளுக்கு உணவளிக்கும் ஆர்வலர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செங்கமேடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன். விலங்கு நல ஆர்வலரான இவர், உணவின்றி தவிக்கும் நாய், பூனை, உள்ளிட்ட விலங்குகளுக்கு தன்னால் முடிந்த…

சீா்காழி பகுதியை சோ்ந்த வன உயிரின ஆய்வாளா் கொரோனா தொற்றால் பலியானாா்.

சீா்காழியை அடுத்த திட்டை பகுதியை சோ்ந்தவா் ராம்குமாா் (43). இவா் இந்திய வன உயிரின அறக்கட்டளையின் முன்னணி ஆய்வாளராக இருந்தாா். இந்திய வன உயிரின அறக்கட்டளையும், இந்திய…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்குள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் சுற்றித்திரியும் பார்வையாளர்களால் தொற்று பரவும் அபாயம்!

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினசரி ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர். கொரோனாவை…