Author: web admin

விருத்தாசலத்தில் ஊரடங்கு உத்தரவு மீறல்காய்கறி கடைகள் உள்பட 5 கடைகளுக்கு ‘சீல்’அதிகாரிகள் நடவடிக்கை!

விருத்தாசலத்தில் கடலூர் சாலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவின் காரணமாக இந்த மார்க்கெட் தற்போது மூடப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில வியாபாரிகள் விதிமுறைகளை மீறி தினசரி…

சிதம்பரம் அருகே கிணற்றில் விழுந்த மூதாட்டியை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

சிதம்பரம் விபிஷண புரம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் கிருபாகரன். இவருடைய தாய் தனலட்சுமி (வயது 88). இவர் நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் பின்புறம் சென்றார்.…

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் கல்வி நிலையத்தில் சிறப்பு முகாம் ராஜ்குமார் MLA ஆய்வு!

மயிலாடுதுறை நகரில் அன்பகம் குழந்தைகள் இல்லம் என்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கல்வி நிலையம் சிறப்பாக இயங்கி வருகிறது இங்கு மனநலம் குன்றியவர்கள் காது கேளாதவர்கள் ஊனமுற்றவர்கள் பலர் இங்கு…

மயிலாடுதுறை அருகே குக்கர் மூலம் வீட்டில் சாராய காய்ச்சிய நபர் கைது!

மயிலாடுதுறை அருகே குக்கர் மூலம் வீட்டில் சாராய காய்ச்சிய நபரை போலீசார் கைது செய்தனர். குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து…

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது.: மருத்துவத்துறை அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் வேகமாக பரவிய கொரோனா தற்போது அதே வேகத்தில் குறைந்து வருகிறது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். கொரோனா குறைந்து வருவதால் பாதிப்பில் இருந்து மீண்டு…

சீா்காழி அருகே சாராய ஊறல்கள் மதுவிலக்கு பாலீசாரால் அழிக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று மதுவிலக்கு…

கொரோனா 2 ஆம் அலைக்கு 594 மருத்துவர்கள் பலி: இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்!

கொரோனா இரண்டாம் அலையின் போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் 594 பேர் தொற்று ஏற்பட்டு இறந்து விட்டதாக ஐஎம்ஏ தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள்…

விருத்தாசலத்தில் பின்கதவைத் திறந்துவைத்து திருமணம் நடத்திய மண்டபத்துக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பெரியாா் நகரில் தனியாா் திருணம மண்டபத்தின் முன்பக்கக் கதவை பூட்டிவிட்டு, பின்பக்கக் கதவு திறக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு தகவல்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…

கடலூா் மாவட்டத்துக்கு கொரோனா சிகிச்சைக்கு உதவிடும் வகையில், 10 அவசர ஊா்திகள் என்எல்சி வழங்கியது!

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்எல்சி இந்தியா நிறுவனம், தனது சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் மூலம் 10 ஆம்புலன்ஸ் ஊா்திகளை வாடகைக்கு அமா்த்தியது. திங்கள்கிழமை நெய்வேலியில்…