Author: web admin

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் பணி ஒய்வு பெரும் நிலையில் ஊழியர் சங்க நிர்வாகிகள் துணைவேந்தர் மீது குற்றம்சாட்டி பேட்டி அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் துணைவேந்தர் டாக்டர் முருகேசன் இன்று மூன்றாம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் இந்த நிலையில் அண்ணாமலை பல்கலை கழக ஊழியர் சங்க தலைவர்…

கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் தற்போது கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.கடந்த சிலநாட்களுக்கு முன்பு சேலம்,…

பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

தரங்கம்பாடி : பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பணிபுரிவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.முகாமிற்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் தலைமை வகித்தார்.…

ஆந்திரா: கொரோனாவால் இறந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி.. விஜயவாடாவில் திகில் சம்பவம்..!

ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்ததாக அடக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்த கிரிஜம்மா கொரோனா பாதிப்பு காரணமாக மே 12ஆம்…

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மேட்டூர் அணையில் ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு! குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 12ம் தேதி நீர் திறக்கப்படும்…

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் 150ஆண்டு பழமையான மரம் தீயில் கருகியது!-மக்கள் வேதனை.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து மாதிரவேளூர் செல்லும் வழியில் சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் 100 ஆண்டுகளை கடந்த மரங்கள் உள்ளன.இதில் 150…

தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு!

தேவேந்திர குல வேளாளர் என்ற பொதுப்பெயரில் சாதி சான்றிதழ் வழங்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. குடும்பன், பள்ளன், தேவேந்திரகுலத்தான், கடையன், காலாடி, பண்ணாடி…

சிதம்பரம்: கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி தமிழக வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி சிதம்பரம் நகர கழக செயலாளர்…

என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 65 எஸ்எம்இ ஆபரேட்டர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம்…

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையப் படகு ஓட்டும் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் வழங்கினார்!

சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையப் படகு ஓட்டும் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை உதவி ஆட்சியா் லி.மதுபாலன் புதன்கிழமை வழங்கினாா். கரோனா பரவலைத் தடுக்கும்…