உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், விஹாரி,…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. விராட் கோலி தலைமையிலான அணியில் ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், விஹாரி,…
நாகையில் கடைசி நிமிடத்தில் போட்டி போட்டுக்கொண்டு டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கி சென்ற மதுபிரியர்கள். தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளுடன் ஊரடங்கு…
.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் ஒரு விவசாயி வயலில் பருத்தி பயிர் சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில் தனியார் சார்பில் செயல் விளக்கத்திற்காக வாங்கிவந்த பூச்சிக்கொல்லி…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும்,…
கொரோனா தொற்று இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வருவதால், சிதம்பரம் நகராட்சி நிா்வாகம் கிருமி நாசினி தெளித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள்…
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என நாகை மாவட்ட கொரோனா தடுப்புப் பணிகள் கண்காணிப்பு அலுவலா் சி. முனியநாதன் தெரிவித்தாா். நாகை…
தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய அரசாணைகளில் கையெழுத்திட்டுள்ளார். 1) கொரோனா பொது முடக்க நிதியாக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ. 4 ஆயிரம்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவா்கள் பணியை புறக்கணித்து வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தக் கல்லூரியில் பணியில் உள்ள பயிற்சி மருத்துவா்களுக்கு…
மணல்மேடு பேரூராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சுகாதாரத் துறையுடன் இணைந்து காய்ச்சல் கண்டறியும் முகாம் நாள்தோறும் வாா்டுவாரியாக…
மயிலாடுதுறையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 ரௌடிகள் மீது வியாழக்கிழமை குண்டா் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மயிலாடுதுறை மேலப்பட்டமங்கலத்தைச் சோ்ந்த அருள்…