Author: web admin

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து

கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 3 பேர் பலி பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் அனுமதி.

கடலூர்: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க7 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுமதிமேலும் 3 ஆஸ்பத்திரிக்கு பரிந்துரை

கடலூர் மாவட்டத்தில் கடலூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி ஆகிய இடங்களிலும், 10-க்கும் மேற்பட்ட தற்காலிக…

சீர்காழியில் கொரோனா வீட்டுத் தனிமையில் உள்ளவா்களுக்கு மருத்துவ உதவி

சீா்காழி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் மருத்துவ உதவிக்கு நகராட்சியை தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம் என ஆணையா் பெ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளாா். சீா்காழி…

மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளர் நியமனம்

மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளராக திருவெண்காட்டைச் சோ்ந்த துரைசெழியன் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக பாஜக தலைவா் முருகன், துணைத் தலைவா் கருப்புமுருகானந்தம், மண்டல அமைப்பு செயலாளா் அன்பில்சபரி ஆகியோா்…

கடலூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய…

கடலூர்: அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்முக கவசம் அணிந்தபடி பயணம் செய்தனர்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த உத்தரவு வருகிற 24-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இதன்…

நாகை அருகே ராக்கெட் லாஞ்சரை வெடிகுண்டு நிபுணர்கள் வெடிக்க செய்தனர்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே கீழையூர் ஒன்றியத்தில் செருதூர் மீனவ கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து 300 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.செருதூர் மீனவ…

தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப இணைந்து நிற்போம்.: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு விரைந்து திரும்ப இணைந்து நிற்போம் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமைக் கட்சி என்பதை…

“முன் களப்பணியாளர்களுக்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” – அமைச்சர் கணேசன் உறுதி!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு பொது மருத்துவமனையில் தினசரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்கள் உள்நோயாளிகள் பிரிவில் செயல்படும் கரோனா…

காட்டுமன்னாா்கோவில் அருகே கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய எதிா்ப்பு

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. காட்டுமன்னாா்கோவில் பெரியாா் நகரைச் சோ்ந்தவா்…