Author: web admin

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் விபத்து; உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் அமோனியா பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம்…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் அலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் லலிதா ஆய்வு மேற்கொண்டார். இவ்வுற்பத்தி தொடங்கியதும் மயிலாடுதுறை…

கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4 பேர் பலி

கடலூர்: கடலூர் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி…

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் செவிலியா் தினம் கடைப்பிடிப்பு

செவிலியா் தினத்தையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் செவிலியா்களுக்கு புதன்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இம்மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆா்.ராஜசேகா் தலைமையில் பணியாற்றும் அனைத்து செவிலியா்களுக்கும் மயிலாடுதுறை…

பூம்புகாா் மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு!

பூம்புகாா் மீனவ கிராமத்தில் நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் கட்ட மக்களவை உறுப்பினா் ராமலிங்கம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளாா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாா் மீனவ கிராமத்தில் 4…

கடலூர் அரசு மருத்துவமனையில் செவிலியர் தின விழா

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு செவிலியர் கண்காணிப்பாளர் பானுமதி தலைமை தாங்கினார்.கண்காணிப்பாளர்கள் குப்புரவி, பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி…

கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரிக்கு கொரோனா அதிகாரிகள் கலக்கம்

கடலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளொன்றுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள்…

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் விநியோகம் துவங்கியது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி துவங்கப்பட்டது. முதற்கட்டமாக 4.8 டன் ஆக்ஸிஜன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. விரைவில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்கிறது ஸ்டெர்லைட்.

நாகை அருகே முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கிய 3ஆம் வகுப்பு மாணவா்

நாகையில் ஆன்லைன் வகுப்பிற்காக டேப் வாங்க சேமித்து வைத்திருந்த பணத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுவனுக்கு பாராட்டுகள் குவிகிறது. வேதாரண்யம் அடுத்த தகட்டூர் கிராமத்தை…

மணல்மேடு அருகே டாக்டர் வீட்டில் 11 பவுன் நகை- ரூ.2¾ லட்சம் கொள்ளை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சின்னஇலுப்பப்பட்டு குறுக்கு ரோட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ரெங்கநாதன்(வயது36). டாக்டரான இவர் நேற்று முன்தினம் காலை தனது…