Author: web admin

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவ அழகு ஜோதி அகெடமியில் ரத்ததான முகாம்!

கொரோனா பாதிப்பு நேரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் மயிலாடுதுறையில் ரத்ததான முகாம் – ஏராளமானோர் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.…

திட்டக்குடி பேருந்து நிலையம் அருகே தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஹைட்ரோகாா்பன் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், அதற்காக அண்மையில் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசின் இந்ந நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து…

மந்தாரக்குப்பத்தில் லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு-குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல்!

மந்தாரக்குப்பம் அருகே உள்ள ஆதண்டார்கொல்லையை சேர்ந்தவர் மாடசாமி மகன் சண்முகவேல்(வயது 32). இவருக்கு திருணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மைத்துனர், அதே…

கடலூா் வட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு!

கடலூா் வட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை ஆய்வு செய்தாா். அதன்படி, சுத்துக்குளம்,…

கடலூர் வழியாக செந்தூர், சோழன் விரைவு ரெயில்கள் மீண்டும் இயக்கம்பயணிகள் மகிழ்ச்சி!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த மாதம் முதல் நிறுத்தப்பட்ட பொது போக்குவரத்து தொடங்கப்படவில்லை.…

தமிழகத்துக்கு கூடுதலாக 10.25 கோடி தடுப்பூசிகள் தேவைப்படுவதாக மயிலாடுதுறையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், கரோனா சிகிச்சை மையம் ஆகிய பல்வேறு இடங்களில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் துறை…

மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரானா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு…

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை தவிர வேறு யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு, கோஷம் எழுப்பக் கூடாது – ஓ. பன்னீர் செல்வம்

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை தவிர, அதிமுக தலைமை அலுவலகத்தில் வேறு யாருடைய பெயர்களையும் குறிப்பிட்டு, வாழ்த்து கோஷம் எழுப்பக் கூடாது என தொண்டர்களுக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.…

கடலூர்: கொரோனா பொதுமுடக்கத்தால் வருவாய் இன்றி மக்கள் தவிப்பு; முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்த நெருக்கடி தரும் தனியார் பள்ளிகள்: கடலூர் மாவட்டத்தில் பெற்றோர் கவலை!

கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால் தான் அடுத்த ஆண்டு வகுப்புக்கு செல்ல முடியும் என அந்தந்த பள்ளி நிர்வாகங்கள்…

வேதாரண்யம் பகுதியில் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில் விற்பனையாகாத மாம்பழங்கள் விரக்தியில் விவசாயிகள்: அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கத்தரிப்புலம், செட்டிபுலம், புஷ்பவனம், நாலுவேதபதி, செம் போடை, தேத்தாகுடி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி நடைபெற்று வருகி…