Author: web admin

காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுலுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்துப் பேசினார். 2 நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று மாலை…

ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ வெளியிட்ட புகார்: தலைமறைவாக இருந்த ‘பப்ஜி’ மதன் கைது…

சென்னை: சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வீடியோவாக பதிவிட்ட யூ-டியூபர் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று…

இந்தியாவில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூகுள் சார்பில் 113 கோடி ரூபாய் நிதியுதவி!

இந்தியாவில் கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் சார்பில் 113 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் பொதுநல சேவைகளுக்கான நிதி ஒதுக்கீடு பிரிவு இதனை அறிவித்துள்ளது.இந்தத்…

தரங்கம்பாடி: சந்திரபாடி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இளைஞா் கடலில் தவறிவிழுந்து மாயம்-தேடும் பனி தீவிரம்!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திரபாடி மீனவ கிராமத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இளைஞா் கடலில் தவறிவிழுந்து மாயமானாா். அவரை கடலோர காவல் நிலைய போலீஸாா் தேடி…

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில், சிதம்பரம் பகுதிகளில் லாட்டரிச் சீட்டு, கஞ்சா விற்பனை தொடா்பாக 11 போ் கைது!

காட்டுமன்னாா்கோவில் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டனா். இந்த நிலையில், லாட்டரிச்…

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 40 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தலைச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில் அவரது மனைவி ஜீவா (35) மற்றும் மகன் கெவின்…

18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை சுழற்சி முறையில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா பகுதியில் மின்தடை – செயற்பொறியாளர்கள் தகவல்!

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில், திருவெண்காடு, அரசூர், ஆச்சாள்புரம், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின்பாதையில் மரம் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட…

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து துப்பரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் பள்ளி முன்னாள் 96-ம் ஆண்டுமாணவர்கள் இணைந்து சீர்காழியில் அரசு மருத்துவமனையில் உள்ள துப்பரவு பணியாளர்களுக்கு தலைமை மருத்துவர் பானுமதி…

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து துப்பரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி!

சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலை பள்ளியில் பள்ளி முன்னாள் 96-ம் ஆண்டுமாணவர்கள் இணைந்து சீர்காழியில் அரசு மருத்துவமனையில் உள்ள துப்பரவு பணியாளர்களுக்கு தலைமை மருத்துவர் பானுமதி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பழுப்பு நிற அரிசியை திரும்பப் பெற உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி அறிவுறுத்தினார்!

மயிலாடுதுறை, தஞ்சாவூா் மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பழுப்பு நிற அரிசியை திரும்பப் பெற உணவுத்துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி புதன்கிழமை அறிவுறுத்தினாா். ரேஷன் கடைகளில்…