Author: web admin

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் AIUWC சார்பில் முகக்கவசம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்!

மயிலாடுதுறை மாவட்ட அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் AIUWC சார்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு குத்தாலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று காலை 10…

ஸ்ரீ முஷ்ணத்தில் தோப்புக்குள் வசித்த மயிலுக்கு காய்ச்சல்-கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்குமா?. என்று அச்சம்!

கொரோனா என்னும் கொடிய அரக்கன் தனது கோரமுகத்தை காட்டி வருவதால் மக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். மனிதனை பாடாய்படுத்தி உயிரை குடித்தும் பசி…

மயிலாடுதுறையில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் சைது செய்தனர்.

மயிலாடுதுறை கேணிக்கரை சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் கடந்த மார்ச் மாதம் 23-ந் தேதி நள்ளிரவு திருட்டு போனது.இதேபோல்…

கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க விண்ணப்பித்தது ஓஎன்ஜிசி!

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 5 இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ளது. நெய்வேலி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட இடங்களில் எண்ணெய் கிணறு அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கேட்டுள்ளது.…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் 6-ந் தேதி ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றம் விரைவில் கோவில் திறக்கப்படும் என்று பக்தர்கள் எதிர்பார்ப்பு!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும்…

கடலூர்: மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி கடலூரில் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மத்திய அரசின் மருத்துவமனை மற்றும் மருத்துவ துறை பணியாளர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான, உறுதியான பாதுகாப்பு…

மயிலாடுதுறை: எருக்கூரில் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட நெல் சேமிப்பு கொள்கலன்கள் மீண்டும் இயங்க நடவடிக்கை-அமைச்சர் சக்கரபாணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே எருக்கூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு சொந்தமான நவீன அரிசி ஆலை வளாகத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல்…

மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதியில் ஜமாபந்தி நிகழ்ச்சி உதவி கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை தாலுகா அலுவலகத்தில் 1430-ம் பசலிக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. மயிலாடுதுறை உதவி கலெக்டர் பாலாஜி தலைமையில் தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 8,633 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 19,860 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 287 பேர் உயிரிழப்பு!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 8,633 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 19,860 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 287 பேர் உயிரிழப்பு!

நாகை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.

நாகை மாவட்ட கலெக்டராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி் துறையின் இயக்குனராக மாற்றப்பட்டார். இதையடுத்து நாகை மாவட்ட கலெக்டராக அருண் தம்புராஜ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதை…