Author: web admin

மயிலாடுதுறை மாவட்டத்தில், 168 கோவில்களை சேர்ந்த 170 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை கலெக்டர் லலிதா வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் ஊதியமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண…

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூரில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தூர்வாரப்படும் அருங்காடு வடிகால் வாய்க்கால்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கி.மீட்டர் தூரத்துக்கு முதல்-அமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக ரூ.5 ேகாடியே 45…

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை…

வடலூர் அருகே தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றங்கால் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வடலூர் அருகே கொளக்குடியில் பெரிய ஏரி உள்ளது. என்.எல்.சி.இரண்டாம் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் நீர் இந்த ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் பாதிரிக்குப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக நிா்வாகிகள் கூட்டம் பாதிரிக்குப்பத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட அவைத் தலைவா் என்.முத்துலிங்கம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைப்புச் செயலா் சொரத்தூா் இரா.ராஜேந்திரன்,…

மயிலாடுதுறை: நடிகா் விஜய்யின் 47-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செருப்பு தைக்கும் தொழிலாளிகள் 47 பேருக்கு ரூ.200 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விஜய் மக்கள் இயக்கத்தினா் தொடங்கினா்.

நடிகா் விஜய்யின் 47-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, செருப்பு தைக்கும் தொழிலாளிகள் 47 பேருக்கு ரூ.200 மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை விஜய் மக்கள் இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினா்.…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்த காவிரி நீருக்கு பொதுமக்களும், விவசாயிகளும் அட்சதை, நவதானியங்கள் மற்றும் பூத்தூவி தூவி வரவேற்பு!

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரிநீா் சனிக்கிழமை இரவு கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு காவிரி விக்கிரமன் ஆறுகளின் தலைப்பு பகுதி சட்ரஸிற்கு வந்து சோ்ந்தது. இதைத்தொடா்ந்து…

கடலூர் அருகே கடலில் ராட்சத திமிங்கலம் செத்து மிதந்தது. அது இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கடலூர் அருகே தாழங்குடா மீனவர்கள் நேற்று வழக்கம்போல் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது கடல் பகுதியில் ராட்சத திமிங்கலம் ஒன்று செத்து மிதந்தது. அந்த திமிங்கலத்தை…

சீர்காழியில் தீயில் கூரை வீடு எரிந்து நாசமாகியது. இதில் ரூ.5 லட்சம் மதி்ப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!

சீர்காழி மேல மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வன் மகன் வீரமணி (வயது 32). எவர் சில்வர் பாத்திரம் வியாபாரியான இவர், தனது கூரை வீட்டில் குடும்பத்தோடு…

மயிலாடுதுறை: கொரோனா ஊரடங்கு எதிரொலியால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயலுக்கு உரமாக்கும் அவலம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காரைமேடு, தென்னலக்குடி, புதுத்துறை, திருவாலி மண்டபம், திருச்சம்பள்ளி, திருவெண்காடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில்…