மயிலாடுதுறை மாவட்டத்தில், 168 கோவில்களை சேர்ந்த 170 பயனாளிகளுக்கு தலா ரூ.4 ஆயிரம், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவற்றை கலெக்டர் லலிதா வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் ஊதியமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண…