கடலூரில் 3 அரசுப் பேருந்துகளில் இருந்து பேட்டரி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை!
கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. தற்போது, கரோனா பரவலைத் தொடா்ந்து பேருந்துகள் இயக்கப்படாததால் இங்கு ஏராளமான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,…