Author: web admin

கடலூரில் 3 அரசுப் பேருந்துகளில் இருந்து பேட்டரி திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை!

கடலூா் திருப்பாதிரிபுலியூரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை உள்ளது. தற்போது, கரோனா பரவலைத் தொடா்ந்து பேருந்துகள் இயக்கப்படாததால் இங்கு ஏராளமான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில்,…

மயிலாடுதுறை துலாக்கட்டம் தற்போது மிகவும் மோசமான நிலையில் புல்புதர்களாலும், குப்பைகளாலும் சூழ்ந்துள்ளது-தூய்மை பணி தொடக்கம்!

துலாக்கட்டம் தற்போது மிகவும் மோசமான நிலையில் புல்புதர்களாலும், குப்பைகளாலும் மூடப்பட்டுக் கிடந்தது. மேலும் உடைந்த மதுபான பாட்டில்கள், அழுகிய பழங்கள் குவிந்து கிடந்தன. மயிலாடுதுறை காவிரிக்கரையில் அமைந்துள்ள…

சென்னையில் ரேசன் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நியாய விலைக் கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியின் 2-வது தவணை…

நெல்லிக்குப்பம் அருகே சாலை விரிவாக்க பணி:மரங்கள் வெட்டும் பணியால் போக்குவரத்து பாதிப்பு!

நெல்லிக்குப்பம் அருகே சாலை விரிவாக்க பணியால் மரங்கள் வெட்டுப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கடலூர் கோண்டூரில் இருந்து மடப்பட்டு வரை 38…

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு: ஒரே நாளில் ரூ.5¼ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை எதிர்பார்த்ததை விட குறைவு!

கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.இதில் கடந்த 35 நாட்களுக்கு மேலாக டாஸ்மாக்…

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ செல்வம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார்!

புதுச்சேரி சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ செல்வம் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். பாஜக எம்.எல்.ஏ செல்வத்தை சபாநாயகர் இருக்கையில் முதல்வர் ரங்கசாமி, எதிர்க்கட்சி தலைவர் சிவா அமர வைத்தனர். மணவெளி…

சீா்காழி, கொள்ளிடத்தில் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டதால், குடிநீா் வீணாகி வருகிறது.

சீா்காழியை அடுத்த தென்னலக்குடி கூப்பிடுவான் உப்பனாற்று அருகே உள்ள சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீா் வெளியேறுகிறது.…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,72,018 குடும்ப அட்டைதாரா்களுக்கு 2-ஆம் தவணை நிவாரண நிதி விநியோகம் தொடக்கம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,72,018 குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகையின் இரண்டாம் தவணையாக ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டத்தை மாவட்ட…

கடலூா்: 7.45 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு 2-ஆம் தவணை நிவாரண நிதி விநியோகம் தொடக்கம்!

கடலூா் மாவட்டத்தில் 7.45 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு இரண்டாம் தவணையாக தலா ரூ.2 ஆயிரம் கரோனா நிவாரண நிதி, மளிகைப் பொருள்கள் தொகுப்பு விநியோகத்தை மாநில வேளாண்…

குத்தாலம் அருகே வாய்க்கால் பள்ளத்தில் மண் சரிந்து விழுந்ததில் பள்ளி மாணவன் சிக்கி பலி-மணல் எடுத்தவர்கள் பள்ளத்தை மூடாததால் சிறுவன் உயிரிழந்ததாக கூறி அந்தப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி சாலை மறியல்!

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா நச்சினார்குடி மெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்லதுரை. இவருடைய மகன் தீபக் (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வந்த இவன், அந்த பகுதியில்…