Author: web admin

மயிலாடுதுறையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு வணிகா்கள் ரூ.14.33 லட்சம் நிதி!

முதல்வரின் நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை வணிகா்கள் சங்கம் சாா்பில் ரூ. 14.33 லட்சம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மயிலாடுதுறை அனைத்து வியாபாரிகள்…

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் சார்பில் அரசு மருத்துவமனைக்கு 150 படுக்கைகளை வழங்கினர்.

கடலூா் மாவட்டம், புவனகிரி வா்த்தகா் சங்கம், அடகு வியாபாரிகள் சங்கம், புவனகிரி அரிமா சங்கத்தினா் இணைந்து சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கரோனா…

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி!

கடலூா் மாவட்டத்தில் அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தோ்வில் 122 மாணவா்கள் தோ்ச்சி பெற்றனா். பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளின் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில்…

மயிலாடுதுறை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!

மயிலாடுதுறை: கல்பனா சாவ்லா விருதுக்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான கல்பனா…

எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளை – ஹரியானாவில் ஒருவர் கைது!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடித்தவர்களில் ஒருவர் ஹரியானாவில் கைது செய்யப்பட்டார். வங்கி ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஹரியானா சென்று தேடுதல்…

மயிலாடுதுறை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடைகட்டி தூக்கும் போராட்டம்!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் பெரம்பூர் கடைவீதியில் நூதனமான முறையில் இருசக்கர வாகனத்தை பாடைகட்டி…

சென்னை உணவளிப்போம் வா அமைப்பின் மூலம் கொரோனாவினால் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம்!

சென்னை உணவளிப்போம் வா அமைப்பின் தலைவர் Rev.ராஜேஷ் ஜோ கரோனா 2வது அலையில் பாதிக்கப்பட்ட மேடவாக்கம் பகுதி மக்கள் மற்றும் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு நிவாரணம், 2000…

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அரியலூர்,…

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம்

சீா்காழியில் பொதுமுடக்க விதிகளை மீறி திருமணம் நடைபெற்ற 3 திருமணமண்டபங்களுக்கு தலா ரூ. 5ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமுடக்கம் தொடா்பாக, சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி…

மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 7-ஆம் ஆண்டாக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

சா்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, மயிலாடுதுறை அரசினா் பெரியாா் மருத்துவமனையில் 7-ஆம் ஆண்டாக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மருத்துவமனை…