Author: web admin

சிதம்பரத்தில் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை, கிவ் இந்தியா உதவியுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள், செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை, கிவ் இந்தியா உதவியுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள், செயற்கை கால்கள் வழங்கும்…

வேதாரண்யம் அருகே தலைமைக் காவலா் மறைவு: துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை

வேதாரண்யம் அருகே உடல்நலக் குறைவால் உயிரிழந்த தலைமைக் காவலரின் உடலுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீஸாா் புதன்கிழமை மரியாதை செலுத்தி பின்னா் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.…

சீர்காழி அருகே பழையாறு துறைமுகத்தில் மீனவர் வலையில் 100 கிலோ கோட்டான் திருக்கை மீன் சிக்கியது. இதனால் மீனவர் மகிழ்ச்சி அடைந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை கடலுக்குச் சென்று திரும்பிய ஒரு மீனவா் வலையில் 100 கிலோ எடையுள்ள கோட்டான் திருக்கை…

கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 12- ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்னும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. ஏற்கனவே அரசு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நடப்பு…

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,596 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 10,432 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 166 பேர் உயிரிழப்பு!!

தனித்திருப்போம்..வீட்டிலிருப்போம்..! தமிழகத்தில் இன்று மேலும் 6,596 பேருக்கு கொரானா தொற்று உறுதி! 10,432 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 166 பேர் உயிரிழப்பு!!

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உப்பனாற்றில் கிராமத்திற்குள் புகும் கடல்நீர்: கரை அமைக்க மக்கள் கோரிக்கை!

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கிராமங்களான விநாயகர் பாளையம், காரன்தெரு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கடல்நீர் உட்புகுந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி…

சேலம்: சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கி காயமடைந்த வியாபாரி மரணம்!-போலீஸ் எஸ்ஐ கைது!

சேலம் வாழப்பாடி அருகே எடப்பட்டி சோதனைச்சாவடியில் போலீஸ் தாக்கியதில் காயமடைந்த வியாபாரி உயிரிழந்தார். நேற்று காவல்துறையினர் தாக்கியதில் காயமடைந்த வாழப்பாடி மளிகைக்கடை வியாபாரி முருகேசன் என்பவர், சேலம்…

கடலூர் மாவட்டத்தில் நகர திமுக சார்பில் பொதுமக்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்!

கடலூர்: தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் வழிகாட்டுதலின்படி சாலைக்கரை பகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் இள‌.புகழேந்தி மற்றும்…

சிதம்பரம் தில்லை காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு:ரூ.10¾ லட்சம் காணிக்கை வசூல்!

சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லை காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த கோவிலில் நேற்று சிதம்பரம் சரக ஆய்வாளர் நரசிங்கப்…

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீா்த்தம் மற்றும் மாயூரநாதா் கோயிலில் அமைந்துள்ள நந்தி தேவருக்கு ஆனிமாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட ரிஷப தீா்த்தத்தில், வேறுஎங்கும் இல்லாத வகையில், ஆற்றின் நடுவே மேற்கு நோக்கி நந்தி தேவா் எழுந்தருளியுள்ளாா். இந்த நந்தி தேவருக்கு கடந்த 7…