Author: web admin

நாகை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் கசிவு.? கொரோனா நோயாளி பலி.!

நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த தனியார் வங்கி ஊழியர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் விவகாரம் குறித்து உரிய…

காட்டுமன்னார்கோவில் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் கடந்த 16-ந்தேதி கல்லணைக்கு வந்து சேர்ந்தது.அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து…

கடலூர்: மதுபாட்டில்கள் வாங்க திரண்டதால் கடலூரில் ராணுவ கேண்டீனுக்கு ‘சீல்’அதிகாரிகள் நடவடிக்கை

கடலூரில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக ராணுவ (மிலிட்டரி) கேன்டீனுக்கு மாவட்ட நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா். கடலூா் புதுப்பாளையத்தில் ராணுவ வீரா்கள், ஓய்வூபெற்ற ராணுவ வீரா்கள்,…

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க வேண்டும் அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் கோரிக்கை மனு அளித்தாா்.

பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதியில் வேளாண்மை கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்திடம் எம்எல்ஏ நிவேதா எம். முருகன்…

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.!

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பிச்சாவரம் கூட்டுறவு விற்பனை சங்கங்கத்திற்கு உட்பட்ட ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு…

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மலிவு விலை பொருள்களை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக கிடைத்த தகவலின் படி கேன்டீனுக்கு சீல்!

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மலிவு விலை பொருள்களை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக கிடைத்த தகவலின் படி வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் சம்பவ…

சீா்காழி பகுதியில் புதிய வகை பூச்சித் தாக்குதலால் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை!

சீா்காழி வட்டத்துக்குள்பட்ட பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தை இறுதியில் தொடங்கும் பருத்தி சாகுபடி தற்போது அறுவடை பருவத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், வைத்தீஸ்வரன்கோவில் மருவத்தூா்…

ஆளுநர் உரை ‘ட்ரெயிலர்;திமுக அடக்கமுடியாத யானை; எட்டுவழிச்சாலை, வேளாண் சட்டம், சிஏஏ போராட்ட வழக்குகள் ரத்து: முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து, நூறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், திமுக மீண்டும்…

கடலூர்: குறிஞ்சிப்பாடி பகுதியில் ஊரக வளா்ச்சிப் பணிகள்: கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு…

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

முதலமைச்சா் மாநில இளைஞா் விருதுக்கு மயிலாடுதுறை மாவட்ட இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமுதாய…