மயிலாடுதுறை நகரசபை உறுப்பினர் பதவிகளுக்கு ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்
ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி, கடந்த 28-ந் தேதி…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
ஒரே நாளில் 29 பேர் மனு தாக்கல்: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதையொட்டி, கடந்த 28-ந் தேதி…
மயிலாடுதுறை மாவட்டம், பழைய கூடலூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராசமாணிக்கத்தின் 17வது ஆண்டு குருபூஜை அவரது மணி மண்டபத்தில் நடைபெற்றது. குருபூஜையில் திமுக, அதிமுக, மதிமுக உள்ளிட்ட…
முதலை பிடிக்க வனத்துறையினர் திணறல். 10 நாட்களாகியும் முதலை பிடிபடாமல் போக்குகாட்டி, குளத்தில் உள்ள கரையில் நடமாடுவதால் கிராமமக்கள் அச்சம் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தாலுக்கா சித்தமல்லி…
மயிலாடுதுறையில் பல வருடங்களாக பட்டா வழங்காமல் அலைக்கழிப்பதாக கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைக்க முயன்று அதிகாரியிடம் மனு கொடுத்தனர். மயிலாடுதுறை…
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மனுக்கு தை அம்மாவாசையொட்டி பக்தர்கள் 1008 பால்குடம் ஏந்தி சிறப்பு வழிபாடு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம். மயிலாடுதுறை…
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மயிலாடுதுறை நகராட்சியின் 24-வது வார்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்படாததைக் கண்டித்து மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை…
மயிலாடுதுறை தாலுகா கீழப்பட்டமங்கலம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் சந்திரமூர்த்தி(34). கூலித்தொழிலாளியான இவர், கடந்த 5 மாதத்திற்கு முன்பு அருகில் உள்ள கிராமம் ஒன்றில் காம்பவுண்ட்…
ஊரக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறையை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி தலைமையில்…
ஆட்டோ திருட்டு: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதி அருணகிரிநாதர் தெருவை சேர்ந்தவர் முத்தலிப். ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 14-ந் தேதி இரவு தனது ஆட்டோவை வீட்டின்…
உள்ளாட்சி தேர்தலையொட்டி தரங்கம்பாடி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா். வாகன சோதனை: தமிழ்நாட்டில் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு…