மயிலாடுதுறை, கொள்ளிடத்தில் மழை பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது: விவசாயிகள் கவலை..
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில்…
சீர்காழியில் 3 லட்சம் மதிப்புள்ள 9 ஆயிரத்து 200 குட்கா பாக்கெட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். சீர்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ், கூல்லிப், விமல் போன்ற குட்கா…
சைவ ஆதீனங்களில் ஒன்றாகவும் ஆன்மீகம் மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வரும் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமி பெருவிழா வெகு…
3 வேளாண் திட்டங்களை ரத்து செய்ய கோரியும், டெல்லியில் 10 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நாடு முழுவதும் மத்திய அரசிற்கு எதிராக மோடி…
சீர்காழி அருகே ஆயுத பூஜையை முன்னிட்டு நவீன நெல் விதைப்பு கருவி மூலம் பொறியியல் பட்டதாரி சகோதரர்கள் சம்பா சாகுபடி பணியை துவங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…
உலகம் முழுவதும் கொரோணா தொற்றுக்கு முன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஹைதராபாத்-ராமேஸ்வரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பின்னர் நோய் தொற்று காரணமாக…
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை அருகே பாண்டூர், பொன்னூர், மகாராஜபுரம், அருள்மொழிதேவன், கொற்கை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட…
மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரில் மாமா வீட்டிற்கு செல்வதாக கூறிச் சென்ற சிறுமி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக வேட்டியால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக…
நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தொற்று…
மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் உலக கை கழுவுதல் தினம் உறுதிமொழி ஏற்பு இன்று நடைபெற்றது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ஆம் தேதி ‘கை கழுவுதல்…