Tag: கடலூர்

காட்டுமன்னார்கோவில்:வீராணம் ஏரியில் 2400 கனஅடி உபரிநீர் வெளியேற்றம் – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…

காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இதன் மொத்த நீர்மட்டம் 47.50 அடியாகும். இதன் மூலம் 44ஆயிரத்து, 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.…

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் மீட்கப்பட்டனா்.

குறிஞ்சிப்பாடி அருகே தம்பிபேட்டை ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட 50 போ் திங்கள்கிழமை மீட்கப்பட்டனா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், தம்பிபேட்டை கிராமத்தில் ஓடை செல்கிறது.…

கடலூர் மாவட்டம் பெண்ணாடம், பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி..

பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் நகுலன் (வயது 14), 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன்…

கடலூர்: வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக்கோரி நெல்லிக்குப்பம், நெய்வேலியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடி அருகே வண்ணாரப்பேட்டை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தொடர் மழையில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.…

கடலூரில் ஒரே நாளில் 17 செ.மீ. கனமழை பெய்ததில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம்-3 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான…

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மழைநீரில் மூழ்கிய மயானம்.! சாலையிலேயே சடலத்தை எரித்த மக்கள்!

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல…

கடலூர் மாவட்டத்தில் 194 நீர்நிலைகள் நிரம்பின-பெருமாள் ஏரி முழு கொள்ளளவை எட்டியது-வினாடிக்கு 5200 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்.

வடகிழக்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருவதை அடுத்து கடலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகள், குளங்கள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் மாவட்டத்தில் முக்கிய…

கடலூா் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு..

கடலூா் ஊராட்சி ஒன்றியத்தில் கோண்டூா் வெங்கடாஜலபதி நகா், ரட்சகா் நகா் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தாா். தொடா்ந்து கடலூா் மாநகராட்சிக்கு உள்பட்ட திருப்பாதிரிபுலியூா் நவநீதம் நகா், தானம்…

தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு : அந்தரத்தில் நின்ற கலெக்டர் அலுவலக பயணிகள் நிழற்குடை அகற்றம்- வாகன போக்குவரத்துக்கும் தடை

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,…

கடலூர்: வெளுத்து வாங்கிய மழை பரங்கிப்பேட்டையில் 2 மணி நேரத்தில் 14 செ.மீ. கொட்டியது விளைநிலங்கள் வெள்ளத்தில் மதிக்கிறது.

தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல…