Tag: கடலூர்

கடலூர்: 2-ம் நிலை காவலர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை தொடக்கம்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகளுக்கான 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் 13-ந்தேதி முடிந்த…

வடலூரில் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி-தம்பதி கைது..

வடலூர் அருகே உள்ள கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மோட்சராணி (வயது 53). கல்லுக்குழி எம்.ஜி.ஆர்.…

கடலூர்: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் சார்பாக ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி..

குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

கடலூர் முதுநகர் அருகே ஓடும் பஸ்சில் டிரைவர் திடீர் சாவு-50 பயணிகள் உயிர் தப்பினர்.

விருத்தாசலத்தில் இருந்து நேற்று காலை 11.30 மணியளவில் ஒரு தனியார் பஸ் கடலூர் நோக்கி புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பஸ்சை விருத்தாசலத்தை சேர்ந்த செந்தில்நாதன் (வயது 40)…

கடலூர் அருகே சிறுவர்களை பயன்படுத்தி கொலை செய்தவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன் (30). இவருடைய மனைவி காந்திமதி (27), கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி இரவு கிருஷ்ணன் தனது கூட்டாளிகள்…

விருத்தாசலத்தில் மோட்டார் சைக்கிள் மோதி பலியான சிறுவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சற்குணம். இவரது மனைவி மஞ்சுளா (வயது 30). இவர்களது மகன் அஜய் (8), மகள் அஜிதா (2). நேற்று முன்தினம்…

கடலூரில் இளம்பெண்ணை தாயாக்கி திருமணம் செய்ய மறுப்பு – தொழிலாளிக்கு 12 ஆண்டுகள் சிறை

காட்டுமன்னார்கோவில் தெற்கிருப்பு பெரிய தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் மணிகண்டன் (30). இவர் சிறகிழந்தநல்லூர் கீழஅதங்குடியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி…

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா், அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

கடலூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினா், அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகே உள்ளே அவரது உருவச்சிலைக்கு திங்கள்கிழமை…

சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவரை தாக்கி வழிப்பறி தப்பி ஓடிய 3 பேருக்கு வலைவீச்சு..

கரூர் மாவட்டம் காந்திகிராமம் சக்தி நகரை சேர்ந்தவர் பூபதி கண்ணன். இவரது மகன் பரணி கண்ணன் (வயது 19). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா…

கடலூர்: பொதுமக்கள் மனு மீது நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டித்த அதிகாரி குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு.

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டை, முதியோர்…