Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை:தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை, ஏப்ரல்- 15:மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர்…

மயிலாடுதுறை: ரூ.8 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி -மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் 750 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.8 கோடியில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார் மயிலாடுதுறை மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:குத்தாலம் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

குத்தாலம் ஏப்ரல் 08;மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கடை வீதியில் நகர வட்டார காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

மயிலாடுதுறை:அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அதிரடி ஆய்வு

தரங்கம்பாடி, ஏப்ரல்- 12:மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட டீ.மணல்மேடு மற்றும் காட்டிச்சேரி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மற்றும் நியாய விலை கடைகளில் மயிலாடுதுறை…

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை சுற்றி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முழுமையான தூய்மை பணி

தரங்கம்பாடி, ஏப்ரல்- 09:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையையொட்டி வரலாற்று சின்னமாக போற்றப்படும் டேனிஷ் கோட்டை அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்திற்கு தினமும் வெளிநாடு, வெளிமாநில மற்றும் வெளி…

தரங்கம்பாடியில் அனாதை பிணத்தை அவரது மதப்படி நல்லடக்கம் செய்த இஸ்லாமியர்

தரங்கம்பாடி, ஏப்ரல் 8;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் காசிம் ரைஸ்மில் உரிமையாளர் பாவாசா அகமது என்பவர் பொரையாறில் இயங்கி வரும் மனிதநேய அரவனைப்பு இல்லத்தில் பல ஆண்டுகளாக ஆதரவற்றவர்களு…

மயிலாடுதுறை:வெளி மாநில தொழிலாளருக்கான விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் மண்ணம் பந்தல் (பால் பண்ணை அருகில் ) புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் ஒரே…

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஊர்க்காவல் படை வட்டார தளபதி, துணை வட்டார தளபதி பதவி ஏற்பு;

மயிலாடுதுறை, ஏப்ரல்- 06;தமிழகத்தின் 38 வது மாவட்டமாக நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய மயிலாடுதுறை மாவட்டத்தின் முதல் ஊர்காவல் படை வட்டாரத்…

மயிலாடுதுறை:நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில ஏறி நின்று வாலிபர் போராட்டம்

பொறையாறு அருகே நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில ஏறி நின்று வாலிபர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே இலுப்பூர் கிராமத்தைச்…

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் மகாவீர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு:

மயிலாடுதுறை- ஏப்ரல்-04:மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தினர் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். ஜெயின் சமூகத்தின் 24 -வது தீர்த்தங்கரரான மகாவீர் ஜெயின் பிறந்தநாள் விழா சைத்ர…