“செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக் கூடாது… ஜோதிமணிக்கு மரியாதை கொடுங்கள்” – செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “கூட்டணியில் இருக்கும்போது செந்தில் பாலாஜி இப்படிச் செய்திருக்கக் கூடாது” என்றும் “எம்.பி-க்கான மரியாதையையும் மதிப்பையும்” செந்தில் பாலாஜி தர வேண்டும்…