கடலூர் மாவட்டம்: கடலூர் அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது!!
கடலூர் அருகே, உள்ள கலையூர் இரண்டாயிர வளாகம் கிராமத்தை சேர்ந்தவர் திலகவதி(வயது 50). இவர் தானே புயலில் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று…