கடலூா் மாவட்டத்தில் 253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்படும்-மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம்.
கடலூா் மாவட்டத்தில் 253 சுகாதாரப் பணியாளா், செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுகாதார சேவைகளை…