Month: May 2021

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு இலவச தாய்சேய் வாகனம் வழங்கிய விஜய் மக்கள் இயகத்தினர்

தளபதி விஜய் மக்கள் இயக்கம் மயிலாடுதுறை மாவட்டத்தின் சார்பாக தாய் சேய் இலவச வாகனம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தாய்சேய் வீடு திரும்ப இலவசமாக இந்த வாகனத்தை…

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு!

மயிலாடுதுறை அரசு மருத்துவனையில் இறந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை தாக்கிய அரசு மருத்துவர்

யிலாடுதுறை அரசு மருத்துவனையில் இறந்த கொரோனா நோயாளியின் உடைமைகளை கேட்டு வந்த உறவினரை அரசு மருத்துவர் ஒருவர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த…

சிதம்பரம் அரசு கல்லூரியில் 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

கடலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்…

விருத்தாசலம்: அடிப்படை வசதி கேட்டு கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 2 கட்டிடங்களில் 250-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு கட்டிடத்தில்…

செம்பனாா்கோவில் அருகே சொந்த செலவில் கிராமப் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் விவசாயி!

செம்பனாா்கோவில் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சியில் விவசாயி ஒருவா் தனது சொந்த செலவில் கிருமிநாசினி தெளித்து பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறாா். கீழ்கரை ஐவேலி பகுதியில் வசித்து வருபவா்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஆக்சிஜன் சிலிண்டரில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

கடலூரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில்…

பண்ருட்டி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வீதம் வழங்கும் திட்டத்தை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் துவக்கிவைத்தார்!

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி, சித்திரைச்சாவடியில் கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 வீதம் வழங்கும் திட்டத்தை தமிழக வாழ்வுரிமை…