Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறையில் நாட்டியாஞ்சலி விழா தொடக்கம். உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்பு

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆண்டுதோறும் நாட்டியாஞ்சலி நடைபெறும் இந்த ஆண்டு அருள்மிகு மயூரநாதர் கோவிலில் 16 ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா…

மயிலாடுதுறை அடுத்து மங்கைநல்லூரில் புதிய 108 ஆம்புலன்ஸ் அவசரகால ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் தொடங்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொதுமக்கள் அவசரகால சிகிச்சை பெறுவதற்காக 12 அவசரகால உறுதியான 108 ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி…

மயிலாடுதுறை மாவட்டம்: மருத்துவ குணம் கொண்ட ஆத்தூர் கிச்சலி சம்பா சாகுபடியில் சீர்காழி இயற்கை விவசாயி தீவிரம்!

சீர்காழி அருகே மங்கை மடத்தில் வசிக்கும் வெங்கடேசன் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் தனக்கு சொந்தமான வயல்களில் இயற்கையான முறைகளில் பாரம்பரிய நெல் ரகங்களைகொண்டு…

மயிலாடுதுறை மாவட்டம்: ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது!!!

விவசாயிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது37 ). இவர் செம்பதனிருப்பு வி.ஏ.ஓ-ஆக பணியாற்றி…

மயிலாடுதுறை மாவட்டம்: பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும்!

கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி இறங்கு தளத்தை சீரமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமத்தில் மீன்பிடி…

மயிலாடுதுறை மாவட்டம்: ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்!!!

பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து ஆபத்தான நிலையில் இயங்கும் அரசு பஸ்சை அதிகாரிகள் கவனத்தில் கொண்டுவர வேண்டும் என்பது பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. சீர்காழி: பக்கவாட்டில் தகரம் பெயர்ந்து…

மயிலாடுதுறை அருகே தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கபடி போட்டியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும்,…

மயிலாடுதுறை மாவட்டம்: வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை!!

மயிலாடுதுறையில் வீடியோகிராபர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் பாலாஜி விசாரணை நடத்தி வருகிறார். மயிலாடுதுறை கூறைநாடு தனியூர் வாணிய தெருவை சேர்ந்தவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: நூதன முறையில் மூதாட்டியிடம் நகை திருட்டு!

சீர்காழிஅருகே நூதன முறையில் மூதாட்டியிடம் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ்…

மயிலாடுதுறை:தலைமை மருத்துவமனையில் உணவு கூடம் மற்றும் கழிப்பறை வசதியின்றி நோயாளிகள் அவதிப்படுவதாக புகார்.

மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையின் உள் நோயாளிகளுக்கு மற்றும் புற நோயாளிகள் மருந்து மாத்திரை வழங்க ஆட்கள் இல்லாத நிலையில் மருந்து வழங்கும் ஒருவர் உணவு அருந்தவோ…