Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: தமிழக முதலமைச்சர் பிறந்த நாள் விழா! நிர்வாகிகள் வெடி வெடித்து, பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.

தமிழக முதலமைச்சரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க ஸ்டாலினின் 69-ஆவது பிறந்தநாள் நாடு முழுவதும் அவரது தொண்டர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக…

மயிலாடுதுறை மாவட்டம்: மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது!!

மயிலாடுதுறை அருகே, திருமணம் செய்ய வற்புறுத்தியதால் சிறுமியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். கண்காணிப்பு கேமரா மூலம் அவர் சிக்கினார். மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர்…

மயிலாடுதுறை மாவட்டம்: ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலெக்டரிடம் மக்கள் நீதி மய்யத்தினர் மனு அளித்தனர். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதாவிடம்,…

மயிலாடுதுறை மாவட்டம்: அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!

மத்திய அரசின் பட்ஜெட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாய விளை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான மானியம் மத்திய…

மயிலாடுதுறையில் திமுக அரசை கண்டித்து என அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்த திமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து என…

மயிலாடுதுறை மாவட்டம்: திருவாலி லட்சுமிநரசிம்மர் கோவிலில் சிறப்பு வழிபாடு!

திருவெண்காடு அருகே பஞ்ச (5) நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதாவது குரவலூர் உக்கிர நரசிம்மர், மங்கைமடம் வீரநரசிம்மர், திருநகரியில் யோக நரசிம்மர் மற்றும் ஹிரண்ய நரசிம்மர், திருவாலியில்…

மயிலாடுதுறை மாவட்டம்: 2-ம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழா!

மயிலாடுதுறையில் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாயூரநாதர் கோவிலில் 16-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய மயூர நாட்டியாஞ்சலி…

மயிலாடுதுறை மாவட்டம்: ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்!

கொள்ளிடத்தில் வாகன நெரிசலை தவிர்க்க ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 75,964 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்.

இந்தியாவில் போலியோ நோயை அறவே ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்…

மயிலாடுதுறை போலியோ சொட்டு மருந்து முகாமை நாகை வடக்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் தொடங்கி வைத்தார்.

இன்று நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 582 முகாம்களில் 5 வயதுக்குட்பட்ட 75,964 குழந்தைகளுக்கு…