Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது!!!

பொறையாறு: தரங்கம்பாடி, பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர். மயிலாடுதுறை மாவட்டம்: தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில்…

மயிலாடுதுறை மாவட்டம்: மணல்மேடு பேரூராட்சி தி.மு.க. வெற்றி!!!

மணல்மேடு பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. கடந்த 19-ந் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று மயிலாடுதுறை டி.பி.டி.ஆர்.தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.…

மயிலாடுதுறை:தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர்.

தரங்கம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளிலும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் அமோக வெற்றி பெற்றனர்.15 வார்டுகளை தி.மு.க. கைப்பற்றியதுமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.…

மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்ககூட்டமைப்பு சார்பில் சாலைமறியல் முற்றுகை போராட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் திருவேள்விகுடியில் 15 ஆண்டுகளாக இயங்கி வந்த DPC_யை அதே இடத்தில் வைக்க கோரி சித்தர்காடுMRMமில் அருகில் (இன்று) பிப்-21ந் தேதி காலை…

மயிலாடுதுறை: DBTR பள்ளியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டது!

மயிலாடுதுறை மாவட்டம், நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19.02.2022 முடிவுற்று, மாவட்ட தேர்தல் கண்காளிப்பர் விஜியேந்திர பாண்டியன் I A S கண்காணிப்பில், மயிலாடுதுறையில் அமைந்துள்ள DBTR…

மயிலாடுதுறை: புதிய குடும்ப அட்டை விண்ணப்பம் செய்து ஒப்புதல்

தரங்கம்பாடி வட்டம், தில்லையாடி கிராமம், சவுக்கடி தெரு என்ற முகவரியில் வசித்து வரும் முத்துக்குமரன், இவர் கொத்தனார் வேலை செய்துவரும் தினக்கூலியாகும். இவரது மனைவி ஜீவிதா இவர்…

மயிலாடுதுறை மாவட்டம்: ‘புகார் பெட்டி’யில் மக்கள் தெரிவித்த கோரிக்கை குறித்த விவரங்கள்

புகார் பெட்டியில் மக்கள் தெரிவித்த கோரிக்கை விவரம் வருமாறு: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் வாணாதிராஜபுரம் இந்திரா நகரில் 15-க்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த…

மயிலாடுதுறை மாவட்டம்: கரை ஒதுங்கிய ‘ஆலிவர் ரெட்லி’ ஆமை!!!

கொள்ளிடம்: கடலில் இருந்து வழிதவறி வந்து கொள்ளிடம் ஆற்றில் கரை ஒதுங்கிய ஆலிவர் ரெட்லி ஆமையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் கடலில் விட்டனர். கொள்ளிடம் அருகே உள்ள…

மயிலாடுதுறை மாவட்டம்: வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதம் வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை: உள்ளாட்சி தேர்தலில் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் அதிகபட்சமாக 78.91 சதவீதமும், மயிலாடுதுறை நகராட்சியில் குறைந்தபட்சமாக 62.61 சதவீதமும் வாக்குப்பதிவானது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய…

மயிலாடுதுறை மாவட்டம்: சீர்காழியில் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்!

சீர்காழி: சிதம்பரத்தில் இருந்து காரைக்காலை நோக்கி நேற்று முன்தினம் இரவு ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சீர்காழியை சேர்ந்த பத்மநாதன்(வயது46) டிரைவராகவும், சிதம்பரம்…