Category: கடலூர்

கடலூர் அரசு ஆஸ்பத்திரி தொட்டியில் 3,300 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்டது

கொரோனா தொற்றின் 2-வது அலையில் தினசரி தொற்று பாதிப்புக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகாிக்கும் அதே வேளையில் அதிகளவில் உயிர்பலியும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் பெரும்…

பண்ருட்டி:குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வீதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ துவக்கி வைத்தனர்.

கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 உதவித் தொகையில் முதற்கட்டமாக ரூபாய் 2000 வீதம் வழங்கும்…

சிதம்பரம்: ராஜா முத்தையா மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகரிக்க த.மா.கா கோரிக்கை!

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் படுக்கை வசதியை அதிகரிக்க த.மா.கா கோரிக்கை! இதுகுறித்து அக்கட்சி சிதம்பரம் நகர தலைவர் மக்கீன் கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை…

விருத்தாசலம் கிளை சிறையில்அடைக்கப்பட்டிருந்த 4 கைதிகளுக்கு கொரோனா

விருத்தாசலம் கிளை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள்…

விருத்தாசலம்: கருவேப்பிலங்குறிச்சி அருகே கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம்கொலையா? போலீசார் விசாரணை

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள வண்ணான்குடிகாடு கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக…

குறிஞ்சிப்பாடி கடைவீதியில் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

கடலூர் மாவட்டம்குறிஞ்சிப்பாடி கடைவீதியில் மளிகை கடை காய்கறி கடை பெட்டி கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை…

சிதம்பரம்: கொரோனா சிகிச்சை மையத்தினை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே ஆய்வு !

சிதம்பரத்தில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கூடுதல் கொரேனா சிகிச்சை மையத்தில் நேரில் சென்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆய்வு…

சிதம்பரம் அரசு கல்லூரியில் 400 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம்

கடலூா் மாவட்டத்தில் கொரோனா தொற்று நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, சிதம்பரம் அருகேயுள்ள சி.முட்லூா் அரசு கலைக் கல்லூரியில் 400 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம்…

விருத்தாசலம்: அடிப்படை வசதி கேட்டு கொரோனா நோயாளிகள் திடீர் போராட்டத்தால் பரபரப்பு

விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ள 2 கட்டிடங்களில் 250-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரு கட்டிடத்தில்…

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஒரே ஆக்சிஜன் சிலிண்டரில் 2 நோயாளிகளுக்கு சிகிச்சை

கடலூரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நோய்த்தொற்று அதிகமாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில்…