Category: கடலூர்

திட்டக்குடியில் கொரோனாவால் இறந்த தொழிலாளி உடலை ஆற்றங்கரையில் புதைத்ததற்கு எதிர்ப்பு-உடனடியாக தோண்டி எடுத்து வேறு இடத்தில் அடக்கம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி கூத்தப்பன்குடிகாட்டை சேர்ந்தவர் 56 வயது ஆண். தொழிலாளி. இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்…

குறிஞ்சிப்பாடி அருகே சானிடைசரில் போலி மதுபானம் தயாரிக்கும் தொழிற்சாலை 9 பேர் அதிரடி கைது!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது. எனவே மதுபிரியர்கள் மது கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.…

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ₹10280 மதிப்பில் பாதுகாப்பு உபகரணங்கள்!

கடலூர்: தலைமை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக ரூபாய்.10280 மதிப்பில்பாதுகாப்பு உபகரணங்கள் CK traders தொழில் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்!

காட்டுமன்னார்கோயில்: கஞ்சா (போதைபொருள்) கடத்திய இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்! கடலூர்: காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டை சோதனை சாவடியில் கஞ்சா (போதைபொருள்) கடத்திய சிதம்பரம் நகரை சேர்ந்த…

பண்ருட்டியில் ரூ. 500 கோடி பலா பழம் விற்பனை முடக்கம்-விவசாயிகள் கவலை!

பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது பலா பழம்தான். எனவேதான் பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பலாப்பழம் சாகுபடி உள்ளது.ஆண்டு தோறும் பிப்ரவரி,…

கடலூர் மாவட்டத்தில் இதுவரை7 ½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!

தமிழகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா கடலூர் மாவட்ட மக்களையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரசால் தினசரி 700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தினசரி…

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!.

ஸ்ரீமுஷ்ணம்: பேரூராட்சி காவல் நிலையத்திற்கு எஸ்.ஆர் ஜம்புலிங்கம் கபசரகுடிநீர் மற்றும் முகக் கவசங்கள் வழங்கினார்!. கடலூர்: தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா தொற்று தடுக்கும் பணியில் பொதுமக்களுக்கு…

கடலூரில் கொரோனா தொற்றால் இறந்த தலைமை காவலர்களுக்கு அஞ்சலி.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர் காவல் நிலையம் தலைமை காவலர் ராஜ்குமார் என்பவர் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்…

கடலூர் அரசு மருத்துவமனைக்கு இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இந்திய செஞ்சுலுவை சங்கத்தினர் அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சி.வி கணேசன்…

கடலூா் மாவட்ட எல்லைகளில் இ-பதிவு சோதனை!

கடலூா் மாவட்ட எல்லைகளில் இ-பதிவு செய்தவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதை, மாவட்ட காவல்கண்காணிப்பாளா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம்…