கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் இருந்து ஆக்ஸிஜன் முககவசத்தை மருத்துவர் பறித்துச்சென்றதால் கணவர் இறந்துவிட்டதாக கூறி கதறி அழுத பெண்!
கடலூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்றுவருவதால் போதிய படுக்கை வசதி இல்லாமல் தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தினமும்…