கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்-காவல்துறையினர் நடவடிக்கை!
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் வந்த நிலையில் கடலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிநவ் மற்றும் துணை கண்காணிப்பாளர் சாந்தி தலைமையிலான காவலர் குழுவினர் தேவையில்லாமல்…