Category: கடலூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கொரோனா விதிமுறையை மீறி ஏரியில் மீன் பிடித்த பொதுமக்கள்!-எச்சரித்து அனுப்பிய போலீசார்.

கடலூர்:தமிழகத்தில் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் அவற்றினை பொதுமக்கள் பின்பற்றாமல் கூடி வருவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.…

கடலூர்: பெண்ணாடத்தில் ரசாயனம் வைத்து பழுக்க வைத்த 1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

பெண்ணாடம் பகுதியில் உள்ள பழக்கடைகளில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனத்தை வைத்து பழுக்க செய்த மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியத்துக்கு புகார்கள் சென்றது.…

காட்டுமன்னார்கோவில் கல்லணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கீழணையை வந்தடைந்தது கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி!

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விட்டார். இந்த தண்ணீர் கடந்த 16-ந்தேதி கல்லணைக்கு வந்து சேர்ந்தது.அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து…

கடலூர்: மதுபாட்டில்கள் வாங்க திரண்டதால் கடலூரில் ராணுவ கேண்டீனுக்கு ‘சீல்’அதிகாரிகள் நடவடிக்கை

கடலூரில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக ராணுவ (மிலிட்டரி) கேன்டீனுக்கு மாவட்ட நிா்வாகத்தினா் வியாழக்கிழமை ‘சீல்’ வைத்தனா். கடலூா் புதுப்பாளையத்தில் ராணுவ வீரா்கள், ஓய்வூபெற்ற ராணுவ வீரா்கள்,…

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சியில் ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.!

சிதம்பரம் அருகே கொத்தங்குடி ஊராட்சி அலுவலகம் முன்பு பிச்சாவரம் கூட்டுறவு விற்பனை சங்கங்கத்திற்கு உட்பட்ட ரேசன் கடை உள்ளது. இந்த கடையில் 900-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு…

சேத்தியாத்தோப்பு: குறிஞ்சிக்குடி கிராமத்தில் கொரோனா நிவாரணம் வழங்கல்!

குறிஞ்சிக்குடி கிராமத்தில் இந்திய தொழுநோய் நிறுவனம் கடலூர் நிதி உதவியுடன் ஊராட்சி மன்ற தலைவர் A.அனில் குமார் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர். B.ஜான்சிராணி தன்னார்வலர்கள் கலந்துகொண்டு தொழுநோயால்…

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மலிவு விலை பொருள்களை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக கிடைத்த தகவலின் படி கேன்டீனுக்கு சீல்!

கடலூர் மிலிட்டரி கேன்டீனில் மலிவு விலை பொருள்களை வாங்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பதாக கிடைத்த தகவலின் படி வருவாய் மற்றும் நகராட்சி துறையினர் சம்பவ…

கடலூர்: குறிஞ்சிப்பாடி பகுதியில் ஊரக வளா்ச்சிப் பணிகள்: கடலூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு…

சிதம்பரத்தில் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை, கிவ் இந்தியா உதவியுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள், செயற்கை கால்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் இந்திய தொழுநோய் சேவை அறக்கட்டளை, கிவ் இந்தியா உதவியுடன் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருள்கள், செயற்கை கால்கள் வழங்கும்…

கடலூர் மாவட்டத்தில் 1 முதல் 12- ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் இன்னும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. ஏற்கனவே அரசு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நடப்பு…