Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. ஊழியர்கள் 29ம் தேதி முதல் தொடர் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் சிவகுருநாதன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கை யில், அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை…

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது அண்ணாமலை பல்கலைக்கழக தனி…

சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம்

சிதம்பரம் அனைத்து ரோட்டரி சங்கர் சார்பில் மற்றும் மெஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை இணைந்து கடலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சமூக மருத்துவமனைத்துறை இணைந்து நடத்திய…

ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் விழுந்ததால் கொள்ளிடம் ஆற்றை கடந்து மாணவர்கள் படகில் பள்ளிக்கு சென்று வருகிறார்கள்

ரூ.50½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய பாலம் இடிந்து விழுந்ததால் படகில் கொள்ளிடம் ஆற்றை கடந்து மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகிறார்கள். இது ஆபத்தான பயணம் என்று தெரிந்தும்…

குமராட்சி:உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைப்பயணம்

குமராட்சி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் தூய்மை நடைப்பயணம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக குமராட்சி…

சிதம்பரம் தில்லைநாயகபுரம் ஆக்ஸ்போர்டு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்

சிதம்பரம் தில்லைநாயகபுரம் ஆக்ஸ்போர்டு ஆங்கிலப் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் குழந்தைகள் தினம் சிறப்பாக…

கடலூர்:அரசு தொடக்கப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை திறப்பு நிகழ்ச்சி

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் தச்சக்காடு ஊராட்சியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கட்டப்பட்டன. அதன் திறப்பு…

சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமையில் நடைபெற்றது…

சிதம்பரம்: பாரதிய ஜெயின் சங்கட்னா சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட போர்வை உள்ளிட்ட நிவாரணம்!

பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம், சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட கிழபெரம்பை கிராமத்தில் உள்ள 20,குடும்பங்களுக்கு போர்வை,உலக பத்திரிகையாளர் தினத்தில் பத்திரிக்கையாளர்களை அழைத்து பாராட்டு நிகழ்வு நடைப்பெற்றது. நிகழ்விற்கு…

கடலூர்:புவனகிரி அருகே உள்ள வண்டுவராயன்பட்டு வேளாண்மை துறை சார்பில் அட்மா குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வண்டுவராயன்பட்டு வேளாண்மை துறை சார்பில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் அட்மா குழு கூட்டம் நடைபெற்றது இதற்கு…