Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: கவரப்பட்டு கிராமத்தை அடுத்த மேலத் திருக்கழிப்பாலை ஊராட்சியில் பொது மருத்துவ முகாம்.

இன்று 17.11.2022, வியாழக்கிழமை சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம்,சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை,…

சிதம்பரம்: 350, சிவனடியார்களுக்கு பாரதிய ஜெயின் சங்கட்னா சிதம்பரம்,சார்பாக காலை உணவு வழங்கல்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லையில், உலகை ஆளும் தில்லை நடராஜர் ஆலயத்தில் சிவனடியார்கள் உழவார திருபணி நடைப்பெற்றது உழவார பணிசெய்யும் 350, சிவனடியார்களுக்கு பாரதிய ஜெயின் சங்கட்னா…

சிதம்பரம் நகராட்சி சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சிதம்பரம் நகராட்சி சார்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி சிதம்பரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியர் மு. சிவகுரு தலைமை வகித்தார். உதவித் தலைமையாசிரியர்…

கடலூர்: பால் விலை உயர்வு மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வை திமுக அரசை கண்டித்து பாஜகவினர் கட்டண ஆர்ப்பாட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம் பாஜக மேற்கு ஒன்றியத்தின் சார்பாக.100 பேர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்பாதிரி குப்பத்தில் மேற்கு ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தங்கராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.…

சிதம்பரம்: பொது மருத்துவ முகாம்.கண்ணங்குடி ஊராட்சி மன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக…

கடலூர்‌: சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ நிவாரண தொகை!

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ இன்று (14.11.2022) கன மழையினால்‌ கடலூர்‌ மாவட்டம்‌, சிதம்பரம்‌ வட்டம்‌, வல்லம்படுகையில்‌ வீடுகளை இழந்த 5 பயனாளிகளுக்கு நிவாரண தொகை மற்றும்‌…

சிதம்பரம்: பொது மருத்துவ முகாம். மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை!

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம், மிஸ்ரிமல் மகாவீர்சந்த் ஜெயின் அறக்கட்டளை, கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சமூக…

சிதம்பரம் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து நிவாரணம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தும் வல்லம்படுகையில் மழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக…

சிதம்பரத்தில் அரசு பேருந்து திடீரென தீ பற்றி எரிந்தது.போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த தமிழ்நாடு அரசு கும்பகோணம், சீர்காழி பணிமனை அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென பேருந்தில்…

சிதம்பரம் நகராட்சி 8 வது வார்டு நகர சபா கூட்டம் நடைபெற்றது

சிதம்பரம் நகராட்சி 8 வது வார்டு நகர சபா கூட்டம் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், அறிவுரையின்படியும் சிதம்பரம் நகர்…