Category: # கடலூர் மாவட்டம்

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறப்பு விழா புவனகிரி பாலம் அருகே நடைபெற்றது . இதற்கு புவனகிரி நகர செயலாளர்…

கடலூர்: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம். பூங்காவிற்கு வள்ளலார் ராமலிங்க அடிகளார் பெயரை சூட்டும் படி அதிமுகவினர் வெளிநடப்பு!

பரங்கிப்பேட்டை மார்ச் 31-கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் தேன்மொழி சங்கர் தலைமையில் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் முகமது யூனுஸ்…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக ரூபாய் 15000,செலவில் மடி கணிணி வழங்கும் நிகழ்ச்சி

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக அண்ணாமலைநகர் அரசு செவியர் கல்லூரியில் MSc,நர்சிங் பயிலும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்த மாணவி புவனாவிற்கு சங்க உறுப்பினர்களின் பங்களிப்பில் ரூபாய்…

சேத்தியாத்தோப்பு அருகே 3 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறப்பு. அப்பகுதி மக்கள் பெருஞ்சோகம் !

சேத்தியாத்தோப்பு, மார்ச்.29- சேத்தியாத்தோப்பு அருகே 3 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்தான். குளம் அருகே விளையாடினான் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கோதண்டவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ்.…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் கே ஏ பாண்டியன் எம் எல் ஏ…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பிச்சாவரம் ஊராட்சியில் அ.இ.அ.தி.மு.க கொடியேற்று விழா

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பிச்சாவரம் ஊராட்சியில் அ.இ.அ.தி.மு.க கொடியேற்று விழா – .மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ ஏற்றி வைத்தார்…

கடலூர்:சிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் கைது

கடலூர்: சிதம்பரம் அருகே லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது.சுரேஷ்குமார் என்ற விவசாயி இடம் பட்டா பெயர் மாறுதலுக்காக ஐந்தாயிரம் லஞ்சம் வாங்கிய போது கைது.பண்ணப்பட்டு…

கடலூா் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பலத்த மழைமின் தடையால் பொதுமக்கள் அவதி

கடலூா் மாவட்டத்தில், இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. மின் தடையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கடலூர் கன்னியாகுமரி முதல் மராட்டியம் வரை தரையில் இருந்து மேலடுக்கு…

கொத்தடிமை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா புதிய எண். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொத்தடிமை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க கட்டணமில்லா புதிய எண் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தொிவித்துள்ளாா்.கடலூர் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள்…

பரங்கிப்பேட்டை:உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது

பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடை பெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி…