Category: # கடலூர் மாவட்டம்

அதிவேக இணையதள சேவை பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

கடலூர் தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் அதிவேக இணையதள 1 ஜி.பி.பி.எஸ். சேவைகளை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு…

சிதம்பரம்:அண்ணாமலை நகரில்1¼ கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் மாரியப்பாநகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த…

குமாரமங்கலம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் – சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் திறந்து வைத்தார்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய…

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய அடையாள அட்டை வழங்கும் விழா

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் புதிய அடையாள அட்டை வழங்கும் விழா சிதம்பரத்தில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமை தாங்கினார் சிதம்பரம் நகர…

சிதம்பரம்: முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு அண்ணாமலை நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

அண்ணாமலை நகர் பேரூராட்சி சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா முன்னிட்டு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது நிகழ்ச்சிக்கு திமுக…

கடலூர் தாமகா மாநில செயற்குழு உறுப்பினர் R.S.சுரேஷ் மூப்பனார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மாணவரணி தலைவர் N. மணிகண்டன் தலைமை வகித்தார் மாவட்ட துணை தலைவர் K. நாகராஜன், மாவட்ட மகளிரணி தலைவி K. ராஜலக்ஷ்மி, நகர இளைஞரணி…

கடலூர்:புவனகிரியில் திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் ஒன்றிய செயலாளர் டாக்டர் தலைமையில் நடைபெற்றது மேற்கு ஒன்றிய செயலாளர் மதி அழகன் பாலமுருகன்…

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா

குமராட்சி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை விழாவை முன்னிட்டு குமராட்சி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவசக்தி நகரில் ஒன்றிய கழக…

கடலூர் மக்களுக்காக அதிமுக மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்: எடப்பாடி பழனிசாமி

என்எல்சியின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடும் மக்களின் குரலை காவல்துறையை ஏவி நசுக்கும் போக்கில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்…

சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலை நகர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல் மருத்துவக் கல்லூரி செவிலியர் கல்லூரி ஆகிய செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிய மருத்துவர்கள்…