புதுப்பேட்டை அருகே மின் ஊழியரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
புதுப்பேட்டை அருகே அங்குசெட்டிப்பாளையம் ஓடை பகுதியில் மின் கம்பிகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகளை அப்பகுதி மின்வாரிய ஊழியர்கள் வெட்டி அகற்றினர். வெட்டப்பட்ட மரக்கிளைகள் அதே பகுதியை சேர்ந்த…