Category: # கடலூர் மாவட்டம்

மகளிர் உரிமைத் திட்டத்துக்கு 3, 4-ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடலூர்…

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தம்

போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் கால்வாய் அமைக்கும் பணி இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடலூர், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது சுரங்கப்பணிக்காக கடலூர் மாவட்டம்…

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் பச்சையப்பன் தொடக்க பள்ளியில் சீர் செய்து வண்ணம் தீட்டல்!

சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் சிதம்பரம் சபாநாயகர் தெருவில் அமைந்துள்ள பச்சையப்பன் தொடக்க பள்ளியில் ஒரு வகுப்பு அறை முற்றிலும் சீர் செய்து வண்ணம் தீட்டப்பட்டு மாணவ…

சிதம்பரம்:கிள்ளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு!

கிள்ளை நகர திமுக சார்பில் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு திமுக நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன்…

நெய்வேலி என்.எல்.சி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டம்!

நெய்வேலி என்.எல்.சி நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின்…

சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி

சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு…

சிதம்பரம் அருகே மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா எம்எல்ஏ பாண்டியன் பங்கேற்பு!

சிதம்பரம் சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து…

கடலூரில், ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கடலூரில், ஒருங்கிணைந்த மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 4 மாவட்ட செயலாளர் கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும்…

கடலூர்:முதல்-அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க பிரமுகர் கைது!

கடலூர்:முதல்-அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீரப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை…

சாதனை படைத்த நீச்சல், சிலம்பம் வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான போட்டியில் சாதனை படைத்த நீச்சல், சிலம்பம் வீரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு தொிவித்தாா். கடலூர் மாநில அளவில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் சென்னையில்…