கடலூர் அருகே 2 ரவுடி குழுக்களிடையே பயங்கர மோதல்.. 3 பேர் படுகாயம்!
கடலூர்:ரெட்டிச்சாவடி அருகே கீழ் குமாரமங்கலத்தில் 2 ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம்.தாடி ஐயனார் என்ற கோஷ்டிக்கும் ஜோசப் கோஷ்டிக்கும் இடையே அதிகாலையில்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர்:ரெட்டிச்சாவடி அருகே கீழ் குமாரமங்கலத்தில் 2 ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகாயம்.தாடி ஐயனார் என்ற கோஷ்டிக்கும் ஜோசப் கோஷ்டிக்கும் இடையே அதிகாலையில்…
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் குமாரக்குடி, காவாலக்குடி, கூடலையாத்தூர் பகுதியில் 5 ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது.இதில் சேத்தியாத்தோப்பு அருகே கூடலையாத்தூரில்…
கடலூா் மாவட்டத்தில் கிராமங்கள்தோறும் கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டுமென பாமக வலியுறுத்தியது. இதுகுறித்து அந்தக் கட்சியினா் மாநில துணைப் பொதுச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் கடலூா்…
மதுரை- ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் இடையே வாராந்திர அனுராத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட அனுராத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் பிகானீரில் இருந்து மதுரை…
கடலூா் மாவட்டம், நல்லூரைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் ஜெகதீஸ்வரி (30). இவா் தற்போது விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தனது சகோதரி கலையரசியுடன் வசித்து வருகிறாா். ஜெகதீஸ்வரியின் சகோதரா்…
கம்மாபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. வட்டார சுகாதார அலுவலகத்தின் தலைமையிடமாக இந்த சுகாதார நிலையம் உள்ளதால் நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வந்து…
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த மே மாதம் தொடக்கத்தில் ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட சுமார் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவில் இயங்கி…
கடலூர் அருகே உள்ள வாழப்பட்டு, வெள்ளப்பாக்கம், வரக்கால்பட்டு, பில்லாலி, காராமணிக்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு…
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திங்கள்கிழமை வழங்கப்பட்ட புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரது உருவப் படங்கள் இடம்பெற்றிருந்தன. விருத்தாசலம்…
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த வடிவேலுவும் கலைச்செல்வனும் முந்திரித் தோப்பு வைத்திருக்கும் நண்பர்கள். இவர்களில் கலைச்செல்வனுக்கு தொழிலில் நட்டம் ஏற்படவே, அவ்வப்போது வடிவேலு உட்பட…