கடலூரில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள பழைமையான இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி தீடீரென உடைந்து விழுந்தது!
கடலூரில் கெடிலம் ஆற்றின் மீதுள்ள பழைமையான இரும்புப் பாலத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை தீடீரென உடைந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கடலூா் நகரின் மையப்…