கடலூர்: நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையால் சேதம்-கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு!
கடலூா் மாவட்டத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் சுமாா் 40 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மழை காரணமாக கொள்முதல் நிலையங்களில் நெல்…