Category: கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 240 நகர பஸ்களில் கட்டணமில்லாமல் மகளிர்கள் பயணம்

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர்கள், உயர்கல்வி…

கடலூர் மாவட்டத்தில் மதுக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

கொரோனா தீநுண்மியின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒருபகுதியாக வரும் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி…

கடலூர்:மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம்!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஊரடங்கினை முறையாக பின்பற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு அளிப்பது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி…

சிதம்பரம்: மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் அதிரடி ஆய்வு!

சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட மாலை கட்டித்தெருவில் கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் / முதன்மை செயலர்…

கடலூரில் கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கொரோனாவால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொழுதூர் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா…

புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளில் தொடர் வழிபறியில் ஈடுப்பட்டிருந்த 8 வாலிபர்கள் கைது

புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல், இவர் அதே பகுதியில் கடை ஒன்றில் மீன் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் வடிவேல் வியாபாரத்திற்கு மீன் வாங்குவதற்காக விடியற்காலை…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு ‘சீல்’

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் தீவிரமடைந்துள்ளதால் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புதிய நடைமுறையாக மளிகை, காய்கறிக் கடைகள் மட்டும் நண்பகல் 12 மணி…

கடலூர்: காந்தி அமைதி பரிசு பெற விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அமைதிக்கான காந்தி பரிசு பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2021-ஆம் ஆண்டுக்கான காந்தி…

சிதம்பரம்: இனிப்பு வழங்கி கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் திமுகவினர் கொண்டாட்டம்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டதையடுத்து சிதம்பரம் மேல ரத வீதியில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக நகர செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் மாலை அணிவித்து…

சிதம்பரம்: தமிழ் மாநில காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் சார்பில் மனு!

தமிழ் மாநில காங்கிரஸ் அமைப்புசாரா தொழிலாளர் அணியின் மாநில துணைத் தலைவர் MG.ராஜராஜன் அமைப்புசாரா தொழிலாளர்களான முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு கடைகளை திறக்க குறித்த…