Category: # கடலூர் மாவட்டம்

காட்டுமன்னார்கோயில் :ரூ.8 கோடியில் அரசு கல்லூரிக்கு புதிய கட்டிடம்

காட்டுமன்னார்கோயில் அருகே 8 கோடி ரூபாய் மதிப்பில் அரசு கல்லூரி கட்டுவதற்கு அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார் காட்டுமன்னார்கோயில் அரசு கலை மற்றும்…

ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம். அவசரகால நுட்புணர்(செவிலியர்) பிரசவம்

கடலூர் முதுநகர் அருகே உள்ள சேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் மனைவி சரண்யா(வயது 22). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து…

சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது

சிதம்பரம் வட்டம் விளாகம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தளவாடப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது விழாவில் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவைப்படும் ரத்த அழுத்த கண்டறியும் கருவிகள்…

சின்னூர் ஊராட்சியில் கபாடி போட்டி – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்!.

சின்னூர் ஊராட்சியில் கபாடி போட்டி – மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்!. கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம், சின்னூர் ஊராட்சி, சின்னூர்…

தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பாக தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது

தமிழ்நாடு ஐந்தொழிலாளர்கள் முன்னேற்ற தொழிற்சங்கம் சார்பாக சிதம்பரம் மே தின விழாவை முன்னிட்டு தொழிற்சங்க கொடி ஏற்றப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு சங்க மாநில தலைவர் ஜி.சேகர் தலைமையேற்று தொழிற்சங்க கொடியை…

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பாக தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது ,நிகழ்சிக்கு சென்ட்ரல் ரோட்டரி சங்க நிர்வாகி சீனிவாசன் தலைமை தாங்கினார். இதில் சிதம்பரம் தில்லை நடராஜா…

குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

குமராட்சி ஊராட்சியில் மே தின கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றதுமுன்னதாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உமாமகேஸ்வரி அனைவரையும்…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: அதிகபட்சமாக வடக்குத்தில் 36.2 மில்லி மீட்டர் மழை பதிவானது

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. கடலூரிலும் நேற்று முன்தினம் லேசான மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.…

விருத்தாசலம் அருகே ஏரியில் குளிக்க சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த வி.குமாரமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன் மகன் இன்பராஜ் (வயது 8). அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வமணி மகன் தினேஷ்குமார் (14).இதில் இன்பராஜ் அதே…

சிதம்பரம் அருகேநீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை இடிக்கும் பணி தொடக்கம்

சிதம்பரம் அருகே மணலூர் பகுதியில் பாசிமுத்தான் ஓடை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஓடையை ஆக்கிரமித்து அப்பகுதி பொதுமக்கள் கூரை வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக…