சிதம்பரத்தில் குழந்தைகளுக்கு விரல் பரிசோதனை நடைபெறவில்லை -தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தகவல்
தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனைநடைபெறவில்லை என தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. நடராஜர் கோவில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனைநடைபெறவில்லை. தேசிய குழந்தை உரிமைகள்…