Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் குளறுபடி: கொரோனாவால் உயிரிழந்தவர்களை விட கூடுதலாக இழப்பீட்டுத் தொகை விநியோகம்.

கடலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் எண்ணிக் கையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை கூடுதல் எண்ணிக்கையில் விநியோகிக்கப்படுகிறது என்றும், இதில் உரிய விசாரணை நடத்த வேண்டும்…

வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்திலும் புதிய பேருந்து நிலையங்கள்:ரூ.36 கோடியில், கடலூர் பஸ்நிலைய பணிகள் விரைவில் தொடங்கும்அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

வடலூர், குறிஞ்சிப்பாடி, சிதம்பரத்தில் புதிய பஸ்நிலையங்கள் அமைக்கப்படும் என்றும், கடலூரிடல் ரூ.36 கோடியில் செலவில் புதிய பஸ்நிலையத்துக்கான பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக அமைக்கர் கே.என்.நேரு தெரிவித்தார்.…

அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரங்களை விற்றால் நடவடிக்கைவிற்பனையாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் உரங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உர விற்பனையாளர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய…

கடலூர் மீனவர் பகுதிகளில் கடலரிப்பால் மீனவர்களின் பயன்பாட்டிலிருந்த கட்டிடங்கள் சேதம்: தூண்டில் வளைவு அமைக்க கோரிக்கை

கூவத்தூரை அடுத்த கடலூர் மீனவர் பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்களின் பயன்பாட்டிலிருந்த, மீன் இறங்குதளம் உள்ளிட்ட கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. வீடுகள் பாதிக்கப்படையும் முன் தூண்டில் வளைவு அமைக்க…

கடலூர்: சிதம்பரம் பகுதியில் மழை:அறுவடைக்கு தயாராக இருந்த 600 ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்விவசாயிகள் கவலை

நெல்லிக்குப்பம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, சோழவள்ளி, கீழ்பாதி, மேல்பாதி, நத்தம், அண்ணாகிராமம், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர்…

சிதம்பரம்: முக கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு போலீசார் அபராதம்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் மற்றும் உருமாறிய ஒமைக்ரான் வைரசை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, பொது மக்கள் அனைவரும் கட்டாயம்…

சீர்காழி அருகே கார் மோதிய விபத்தில் இருவர் பலி – 5 பேர் காயம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மேலபாதி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார்.47, இவரும் இவரது மனைவி கோமதி, மகள் சந்தியா, மகன் சரவணன் ஆகிய 4 பேரும், காரில் திருநள்ளாறு…

சிதம்பரத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் தமிழில் அா்ச்சனை

சிதம்பரத்தில் அமைந்துள்ள அனந்தீஸ்வரா் கோயிலில் தெய்வத் தமிழ் பேரவை சாா்பில் ஞாயிறுக்கிழமை தமிழில் அா்ச்சனை செய்யப்பட்டது. பேரவை செயற்குழு உறுப்பினா் வே.சுப்பிரமணியசிவா தலைமை வகித்தாா். முன்னதாக கோயில்…

கடலூர்: குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரானா தடுப்பூசி!

கடலூர் மாவட்டம் குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவர் சாருமதி தலைமையில் கொரானா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழைஅதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி.மீ. பதிவு!

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக காட்டுமன்னார்கோவிலில் 78.2 மி. மீட்டர் மழை பதிவானது. விவசாயிகள் கவலை தென் தமிழக கடற்கரையில் சுமார் 4.8 கிலோ…