பரங்கிப்பேட்டையில் விரைவு ரயில்கள் நிற்க வேண்டும் என கோரிக்கை !
நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் துவக்க காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம்,…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
நூற்றாண்டுகளை கடந்த, பழமை மிக்க பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் துவக்க காலத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் சென்னை, திருச்சி, விழுப்புரம்,…
கடலூர் மாவட்டம் வேப்பூரில், ஆட்டுச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி, 3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகியுள்ளன. திருச்சி, சென்னை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடுகளை வாங்குவதற்காக,…
கடலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் விருத்தாசலம் நகராட்சியில் அரசு ஆணையின் படி பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதையும், முதல்…
பிரதமர் மோடிக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது தவறிய பஞ்சாப் மாநில அரசை கண்டித்தும் காங்கிரஸ் அரசை கண்டிக்கும் வகையில் பாஜக இளைஞரணி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. பாரத…
சிதம்பரம் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த தொடர்மழையால் பூவாலை கிராமத்தில் சுமார் 3 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் வயல்களில் தண்ணீர்…
’’9 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 21 லட்சத்து 69 ஆயிரத்து 492 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 11 லட்சத்து 2 ஆயிரத்து 876 பெண்கள்’’ கடலூர் மாவட்டத்தில்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சாா்பில், தமிழக விடுதலைப் போராட்ட வீரமங்கை ராணி வேலு நாச்சியாா் பிறந்த நாள் விழா சாஸ்த்ரி அரங்கத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது சிதம்பரம் அண்ணாமலைப்…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கடலூர் மண்டல பொறுப்பாளர் பாலசுந்தரம் பிறந்தநாளை முன்னிட்டு மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் காசி மகேஸ்வரன் மற்றும் சிதம்பரம்…
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காத்திருப்பு…
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் விவசாய மின்னினைப்புவழங்கும் திட்டத்தின் கிழ் சிதம்பரம் கோட்டத்தில் சாதாரண முன்னுரிமை திட்டத்தின் கீழ் 31.03.2013 வரை மற்றும்…