Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் வழியாக கடத்தப்பட்ட ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள 2,400 பாட்டில்கள் போலி மதுபானம் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து புதுக்கோட் டைக்கு மினி லாரியில் கடத்தப் பட்ட 2 ஆயிரத்து 400 போலி மதுபாட்டில்களை கடலூரில் மது விலக்கு அமல்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.…

கடலூர்: சிதம்பரத்தில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் வெளியீட்டை நகர செயலாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் திமுக சிதம்பரம் நகர மன்ற உறுப்பினர்கள் வேட்பாளர் வெளியீட்டை நகர செயலாளர் செந்தில்குமார் அறிமுகம் செய்து வைத்தார். :சிதம்பரம் நகர திமுக செய…

சீர்காழியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சீர்காழி நகராட்சி தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அப்போது சிவகாமசுந்தரி சமேத நடராஜரின் பிரதிநிதியாக போற்றப்படும் சந்திரசேகரர் சாமி…

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது.

கடலூர் முதுநகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவி அதே…

கடலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் 4 ஆயிரம் அலுவலர்கள் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி முதல் தொடங்கி…

கடலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே நாளில் 87 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் 447 பதவிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த…

காட்டுமன்னாா்கோவில்: ரேஷன் கடையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சம் மோசடி

காட்டுமன்னார்கோவில் அருகே கொத்தவாசல் பெரியதெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் வினோத்குமார் (வயது 37). இவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசனை சந்தித்து புகார் மனு அளித்தார். அந்த…

ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ வழங்கிட வேண்டும் என அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தல்.

ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850-ஐ வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது கடலூரில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில், மேற்கண்ட கோரிக்கையை…

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாம்களில், 68,282 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திட, பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சனிக்கிழமைகள்தோறும்…